THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

இருவர் கைது!…

மன்னார், மானிப்பாய் பகுதியில் 200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனம் ஒன்றில் கஞ்சா பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.