இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே குறித்த ஹலிகொப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாணவனால் தயாரிக்கப்பட்ட ஹலிகொப்டரை நேற்று அப் பாடசாலை மைதானத்தில் சோதனைக்குற்படுத்தப்பட்டது.
மாணவனின் செயலை பாடசாலை மாணவர்களும் , அப்பகுதியை சேர்ந்த மக்களும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Cap comentari:
Publica un comentari a l'entrada