THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

பாடசாலை மாணவனால் தயாரிக்கப்பட்ட புதிய ரக ஹலிகொப்டர்

இலங்கை பாடசாலை பாடசாலை மாணவனால் சிறியரக ஹலிகொப்டர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே குறித்த ஹலிகொப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாணவனால் தயாரிக்கப்பட்ட ஹலிகொப்டரை நேற்று அப் பாடசாலை மைதானத்தில் சோதனைக்குற்படுத்தப்பட்டது.
மாணவனின் செயலை பாடசாலை மாணவர்களும் , அப்பகுதியை சேர்ந்த மக்களும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.