ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு இன்னும் 3 மாதங்களே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் அனைவருக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குவது கடினமான விடயமாகும்.
ஆகையினால் தாம் இந்த அமைச்சு பொறுப்பினை ஏற்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada