THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் சீமெந்தின்விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரசபை இதற்க்கு அனுமதி வழங்கியுள்ளதஜாக அதன் தலைவரான ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 995 ருபாய்கு விற்கப்பட்ட சீமந்தியின் புதிய விலை 1095 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.