இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் சீமெந்தின்விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரசபை இதற்க்கு அனுமதி வழங்கியுள்ளதஜாக அதன் தலைவரான ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 995 ருபாய்கு விற்கப்பட்ட சீமந்தியின் புதிய விலை 1095 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada