THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றதன் காரணம் என்ன : காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள தகவல்

srilanka ,11.25.2019:TM2
பிரதான காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்துக்கு சென்றமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.