THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

முக்கிய அறிவித்தல்!….

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
கொழும்பு நகரின் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்டுநாயக்க, சீதுவ, ஜாஎல, வத்தளை, மாபொல, வெலிசர, கரவலப்பிட்டிய,றாகம,படுவத்த,ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்லப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.