இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த விடுத்துள்ளார்.
ஆகவே, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதனை திருத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada