THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

போதை பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்

இரத்தினபுரியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட நால்வர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (24) இரத்தினபுரி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#sri_lanka_local_news #thamillankanews