ஆளும் கட்சியில் பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வாசுதேவ நாணயக்காரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சபாநாயகராக கடமையதற்றி வரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய பதவி விலக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Cap comentari:
Publica un comentari a l'entrada