THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட அறிக்கை!!!

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை பிரதமராக நியமிக்க பொது ஜன பெரமுன அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வாசுதேவ நாணயக்காரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சபாநாயகராக கடமையதற்றி வரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய பதவி விலக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.