THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

வெளிநாட்டிற்கு சென்ற தாய் – போராடும் மகள்!…

கலேவேலா நாரங்கஸ்வேவா பிரதேசத்தில் இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் 3 பிள்ளைகளுக்கு தாயான ஒருவர் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
சென்று மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே தொலைபேசி அழைப்பின் ஊடாக பேசியுள்ளார்.
ஆனால் இப்போது வரைக்கும் அந்த பெண்ணை பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
பெண்ணின் கணவர் தனது மனைவி தொடர்பாக பல அரச நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் எந்த ஒரு அரச நிறுவனங்களுக்கு அந்த குடுப்பத்தை பற்றி கண்டுக்கொள்வில்லை.
15 வருடங்களாக வெளிநாட்டிக்கு சென்ற எனது தாயை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கதால் அவரின் 28 வயதுடை மகள் தினுஷா ஹர்ஷானியும் தனது தாயைப் தேடி போராடிக்கொண்டுள்ளார்.
“அம்மா நலமாக இருப்பதாக, எங்களிடம் நான்கு மாத பணம் இருந்தாகவும் ஏஜென்சி கூறியிருந்தனர்.

எங்களுக்கு பணம் தேவையில்லை எங்கள் தாய் தான் வேண்டும் என மகள் தெரிவித்துள்ளார்.தாயை தேடி போடிக்கொண்டிருக்கும் மகள்….