பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த மதகுருமார் மத்தியில் கருத்து தெரிவிக்கும்பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் , அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#president_gotabaya_rajapaksa #srilanka_local_news #thamillankanews
#president_gotabaya_rajapaksa #srilanka_local_news #thamillankanews
Cap comentari:
Publica un comentari a l'entrada