THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

கோட்டாபய எதிராக சுவரொட்டிகளை விநியோகித்த இருவருக்கு விளக்கமறியில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அவதுரு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை விநியோகித்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நபர்கள் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.