THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள கால அவசாகம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவசாகம் 13ம்திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அத்துடன், அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளரால் வழங்கப்படுகின்ற படத்துடன் கூடிய அத்தாட்சி பத்திரமும் வாக்களிக்க செல்லுபடியாகும்.
வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக தெளிவாக முகம் தெரியும் வகையில் தங்களது ஆடைகளை அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.