குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அத்துடன், அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளரால் வழங்கப்படுகின்ற படத்துடன் கூடிய அத்தாட்சி பத்திரமும் வாக்களிக்க செல்லுபடியாகும்.
வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக தெளிவாக முகம் தெரியும் வகையில் தங்களது ஆடைகளை அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada