இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் இதன்போதி பல உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்டால் அதனை நிறைவேற்றுவதாகவும் மகிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்டதுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( by parthiban )
Cap comentari:
Publica un comentari a l'entrada