THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கான எச்சரிக்கை!

வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு முகத்தை மூடும் உடைகளை அணிந்து வர முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புர்க்கா மற்றும் நிகாம் ஆகிய ஆடைகளை அணிவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
by Parthiban