தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புர்க்கா மற்றும் நிகாம் ஆகிய ஆடைகளை அணிவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
by Parthiban
Cap comentari:
Publica un comentari a l'entrada