THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

தேர்தல் சட்ட விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 2983 முறைப்பாடுகள்

Srilanka,11.07.2019:TM2
தேர்தல் சட்ட விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 2983 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது।
அதுமட்டுமல்லாமல், நேற்று மாலை 4।30 வரையான 24 மணித்தியாலங்களில் தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களில்116 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது।
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.