THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று களுகங்கை நீர்த்தேக்கம் திறந்து வைப்பு

களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது।
களு கங்கை, லக்கல பல்லேக பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீர்த்தேக்க நீரின் கொள்ளளவு 10 இலட்சத்து 248 கனமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.