THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

இலங்கை வரவுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!!

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கை வரவிருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.