THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

ஒருவர் பலி!!!!

நேற்று இரவு 9.30 அளவில் பாதுக்க கலகெதர பிரேத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகத்தை மூடிய தலைகவசத்துடன், உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.