எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைய சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அடைகலநாதன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada