THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!!


அம்பாந்தோட்டை லியன்கஸ்தோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டே குறிதத்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.