மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada