THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை – சஜித் பிரேமதாச

திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களை வாழ்விப்பதற்காக 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கூறியுள்ளார். 
தாம் முன்வைத்துள்ள கொள்கை பிரகடனத்தை நன்றாக வாசித்துப் பார்க்குமாறும், அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அக்கூட்டத்தில் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 
அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை பார்ப்பதற்கு வரமுடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச நான் கடுமையாக சுகயீனமடைந்திருந்தமையினால், வரமுடியமை போய்விட்டதாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.