தாம் முன்வைத்துள்ள கொள்கை பிரகடனத்தை நன்றாக வாசித்துப் பார்க்குமாறும், அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அக்கூட்டத்தில் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை பார்ப்பதற்கு வரமுடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச நான் கடுமையாக சுகயீனமடைந்திருந்தமையினால், வரமுடியமை போய்விட்டதாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada