THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு!!!

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது.
நிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ளது. 
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம்எட்டப்பட்டுள்ளது.