மன்னார் இறுக்குளம்பிட்டி பிரதேசத்தில் சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற் படை அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடகடிக்கை ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada